வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கி உள்ள குழந்தைகள் முன் தோன்றி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய கேரளா பிரபல நகைச்சுவை நடிகர் வினோத் கோவூர். கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவால் வீடுகளை இழந்தவர்கள் அங்குள்ள பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது முகாம்களில் உள்ளவர்கள் ஒவ்வொருவராக வாடகை வீடுகளை எடுத்துக் கொண்டு செல்ல துவங்கி இருக்கிறார்கள். இருப்பினும் முகாம்களில் ஏராளமான குடும்பங்கள் உள்ளன. முகாம்களில் தங்கி உள்ள குழந்தைகளின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் அம்மாநில குழந்தைகள் உரிமை ஆணையம் சார்பாக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.
அதன் ஒரு பகுதியாக கேரள மாநிலத்தின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான வினோத் கோவூர் முகாம்களில் உள்ள குழந்தைகள் முன்பு வந்து பேசி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். முகங்களில் தங்கி உள்ள குழந்தைகளை மகிழ்விப்பதற்காக நாள்தோறும் ஒவ்வொரு நிகழ்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது.
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
துரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு குறித்து ஆலோசனைக் கூட்டம் திருவாரூரில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதற்காக…
This website uses cookies.