மார்க் ஆண்டனி ஹிந்தி ரீமேக் திரைப்படத்திற்காக ஆறு லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டதாக நடிகர் விஷால் புகார் கூறிய நிலையில், அவருக்கு ஆதரவாக விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் குரல் கொடுத்துள்ளார்.
நடிகர் விஷாலிடம் மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கு இந்தி ரீமைக் கொடுமைக்காக மும்பை சிபிஎஸ்சி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக நேற்று விஷால் தனது எக்ஸ் தல பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். நடிகர் விஷாலுக்கு ஆதரவு தெரிவித்து விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்க தாகூர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது :- 9 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜகவின் அறிவியல் ஊழல் பல மடங்கு அதிகரித்துள்ளது. இது இப்போது நிறுவனமயமாக்கப்பட்டுள்ளது, சி.பி.எப்.சியில் உள்ளவர்களை கைது செய்ய அல்லது பணிநீக்கம் செய்ய விரைவில் நாடகங்கள் தொடங்கும். மோடி ஏதோ சொல்கிறார், இன்னொன்றை செய்கிறார்.
9 ஆண்டுகளாக லோக்பால் செயல்படுவதற்கான கட்டமைப்பு இல்லை. நாடகபாசி மட்டுமே எதிர்பார்க்கப்படுகிறது, எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.