மார்க் ஆண்டனி ஹிந்தி ரீமேக் திரைப்படத்திற்காக ஆறு லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டதாக நடிகர் விஷால் புகார் கூறிய நிலையில், அவருக்கு ஆதரவாக விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் குரல் கொடுத்துள்ளார்.
நடிகர் விஷாலிடம் மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கு இந்தி ரீமைக் கொடுமைக்காக மும்பை சிபிஎஸ்சி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக நேற்று விஷால் தனது எக்ஸ் தல பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். நடிகர் விஷாலுக்கு ஆதரவு தெரிவித்து விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்க தாகூர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது :- 9 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜகவின் அறிவியல் ஊழல் பல மடங்கு அதிகரித்துள்ளது. இது இப்போது நிறுவனமயமாக்கப்பட்டுள்ளது, சி.பி.எப்.சியில் உள்ளவர்களை கைது செய்ய அல்லது பணிநீக்கம் செய்ய விரைவில் நாடகங்கள் தொடங்கும். மோடி ஏதோ சொல்கிறார், இன்னொன்றை செய்கிறார்.
9 ஆண்டுகளாக லோக்பால் செயல்படுவதற்கான கட்டமைப்பு இல்லை. நாடகபாசி மட்டுமே எதிர்பார்க்கப்படுகிறது, எனக் குறிப்பிட்டுள்ளார்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.