மார்க் ஆண்டனி ஹிந்தி ரீமேக் திரைப்படத்திற்காக ஆறு லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டதாக நடிகர் விஷால் புகார் கூறிய நிலையில், அவருக்கு ஆதரவாக விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் குரல் கொடுத்துள்ளார்.
நடிகர் விஷாலிடம் மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கு இந்தி ரீமைக் கொடுமைக்காக மும்பை சிபிஎஸ்சி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக நேற்று விஷால் தனது எக்ஸ் தல பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். நடிகர் விஷாலுக்கு ஆதரவு தெரிவித்து விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்க தாகூர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது :- 9 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜகவின் அறிவியல் ஊழல் பல மடங்கு அதிகரித்துள்ளது. இது இப்போது நிறுவனமயமாக்கப்பட்டுள்ளது, சி.பி.எப்.சியில் உள்ளவர்களை கைது செய்ய அல்லது பணிநீக்கம் செய்ய விரைவில் நாடகங்கள் தொடங்கும். மோடி ஏதோ சொல்கிறார், இன்னொன்றை செய்கிறார்.
9 ஆண்டுகளாக லோக்பால் செயல்படுவதற்கான கட்டமைப்பு இல்லை. நாடகபாசி மட்டுமே எதிர்பார்க்கப்படுகிறது, எனக் குறிப்பிட்டுள்ளார்.
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
வேலூர்மாவட்டம் காட்பாடி அடுத்த கரசமங்கலம் பகுதியில் பேருந்து நிறுத்தம்அருகில் அமுதம் ஓட்டல் கடை உள்ளது. இதன் உரிமையாளர் சீனிவாசன் அவருடைய…
This website uses cookies.