செப்.30ல் சசிதரூர் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதுடெல்லி, காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி கடந்த 2019 ஆம் வருடம் ஆகஸ்ட் 10ஆம் தேதி ராஜினாமா செய்துள்ளார்.
இதனை தொடர்ந்து காங்கிரஸ் இடைக்கால தலைவராக சோனியா காந்தி செயல் பட்டு கொண்டிருக்கிறார். இதற்கிடையே காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியுள்ளது. மேலும் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் தங்கள் வேட்பு மனுக்களை வருகின்ற 30ஆம் தேதி வரை தாக்கல் செய்து கொள்ளலாம். தலைவர் பதவிக்கான தேர்தல் வாக்குப்பதிவு அக்டோபர் 17ஆம் தேதி நடைபெறும்.
மேலும் தேர்தலில் பதிவான வாக்குகள் அக்டோபர் 19ஆம் தேதி என்னபட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. அதே சமயம் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் ராகுல் காந்தி போட்டியிட போவதில்லை என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ஆனால் ராஜஸ்தான் முதல் மந்திரியான அசோக் கெலாட், கேரளா எம்பி சசிதரூர் போன்றோர் தலைவர் பதவிக்கு போட்டியிட இருப்பது உறுதியாகி இருக்கிறது.
இந்தநிலையில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட செப்டம்பர் 30-ம் தேதி சசிதரூர் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலட் ஏற்கனவே வேட்புமனு பெற்றுள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் தலைவர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.