குன்னூர் சுற்றுலா பேருந்து விபத்து.. பிரதமர் மோடி இரங்கல் : உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிப்பு!!

குன்னூர் சுற்றுலா பேருந்து விபத்து.. பிரதமர் மோடி இரங்கல் : உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிப்பு!!

தென்காசி மாவட்டத்தின் பொட்டல்புதூர் இருக்கும் கிராமம் ஒன்றிலிருந்து சுற்றுலா பேருந்தில் 54 பேர் ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். சுற்றுலா சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிய போது குன்னூர் அருகே இருந்த பள்ளத்தில் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து கவிழ்ந்து பெரிய விபத்து ஏற்பட்டது. பேருந்து 50 அடி பள்ளத்தில் கீழே விழுந்த காரணத்தால் 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

இந்த கோர விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தது மட்டுமின்றி 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில், பிரதமர் மோடி தனது ட்வீட்டர் பக்கத்தில் இரங்கலை தெரிவித்ததோடு நிதிஉதவியையும் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் ” தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே பேருந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது.

அந்த விபத்தில் மேலும் சிலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிராத்தனை செய்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் வழங்கப்படும்.காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும்” என தனது இரங்கலையும் மோடி தெரிவித்துள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.