ஆந்திர மாநிலம் அனகாபள்ளியில் தனியார் மூலம் நடந்த நிகழ்ச்சியில் நடனம் ஆடும்போது ஒரு நடனக் கலைஞர் படலுக்கு ஏற்ப கோழியின் தலையைக் கடித்து துண்டித்தார்.
இந்த வீடியோ வைரலானதையடுத்து. இதனையடுத்து பீட்டா அமைப்பு நடன நிகழ்ச்சியின் போது குழந்தைகள் பலர் இருந்த கூட்டத்தின் முன்னிலையில் கோழியின் தலையை வேண்டுமென்றே ஒருவர் பற்களால் கடித்ததாக புகார் அளித்தது.
இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் நடனக் கலைஞர் மற்றும் அமைப்பாளர்கள் மீது ஐ.பி.சி. விலங்குகள் வதை தடுப்புச் சட்டம்-1960 இன் தொடர்புடைய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.