டெல்லியில் பிரபல உணவகத்தில் Mouth Freshner சாப்பிட்ட 5 பேர் ரத்த வாந்தி எடுத்ததால் பரபரப்பு நிலவியது.
கடந்த 2ம் தேதி தலைநகர் டெல்லியில் உள்ள குருகிராம் பகுதியில் உள்ள பிரபல உணவகத்தில் அன்கித் குமார் என்பவர் தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் உணவு சாப்பிட சென்றுள்ளார்.
உணவகத்தில் உணவு சாப்பிட்ட நிலையில், வாய் புத்துணர்ச்சியூட்டியான Mouth Freshner-ஐ வாங்கி சாப்பிட்டுள்ளனர். அப்போது, 5 பேருக்கும் வாய் எரிச்சலுடன், ரத்த வாந்தி எடுத்துள்ளனர். வலியால் அனைவரும் அலறியுள்ளனர். பின்னர் தண்ணீரால் வாயை கொப்பளித்தும் அவர்களால் இயல்பு நிலைக்கு வர முடியவில்லை.
இதையடுத்து, அவர்கள் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதில், 2 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதனிடையே, பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில், உணவக உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.