டெல்லியில் பணமோசடி வழக்கில் கடந்த மே 30 ஆம் தேதி அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கைது செய்யப்பட்டார்.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அவர் மே 31 முதல் ஜூன் 9 வரை காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில்,தற்போது அவரது வீட்டில் அமலாக்கதுறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கொல்கத்தாவைச் சேர்ந்த நிறுவனத்துடன் சட்ட விரோதமாக ஹவாலா பரிவர்த்தனை மேற்கொண்டது தொடர்பாக, டெல்லியில் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் வீட்டிலும், டெல்லியில் அவருக்கு தொடர்புடைய பல்வேறு இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர்.
வரிசையாக லைக் போட்ட விராட் கோலி பாலிவுட் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருபவர் அவ்னீட் கவுர். இவர் பல ஹிந்தி…
பிரபல இயக்குநர் சொன்ன கதைப்படி படம் முழுவதும் பாவாடை கட்டிக்கிட்டு வரவேண்டும் என்பதால் படத்தில் இருந்து விலகியுள்ளார் சூப்பர் ஸ்டார்.…
தேர்தலை நோக்கி விஜய் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை நோக்கி விஜய் நடைபோட்டுக்கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் இரண்டு…
விஜய் டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி பெரிய திரையில் வாய்ப்பு பெற்றவர் நடிகர் யோகி பாபு. டைமிங் காமெடி மூலம்…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பாஜக வடக்கு மண்டல் தலைவராக பாலகிருஷ்ணன் என்பவரது பதவி ஏற்பு விழா உசிலம்பட்டியில் உள்ள தனியார்…
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
This website uses cookies.