அமைச்சருக்கு அவமரியாதை.. அழைப்பிதழில் அச்சிடப்படாத பெயர் : அதிகாரிகள் சஸ்பெண்ட்!!
கர்நாடகா ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் (RDPR) அமைச்சரான பிரியங்க் கார்கேவை நிகழ்ச்சிக்கு ஒன்றிக்கு அழைக்காத காரணத்தால் இரண்டு அதிகாரிகளை கர்நாடக அரசு இடைநீக்கம் செய்துள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தின் திறப்பு விழாவுக்கு அழைப்பிதழ்களில் RDPR அமைச்சர் கார்கேவின் பெயரை குறிப்பிடாமல் நெறிமுறைகளை மீறியதற்காக, மூடுபித்ரி தாலுகா பஞ்சாயத்து செயல் அலுவலர் தயாவதி, இருவேல் கிராம பஞ்சாயத்து வளர்ச்சி அலுவலர் கந்தப்பா ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.