ஏழுமலையான் கோவிலில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சுவாமி தரிசனம் செய்தார்.
தமிழகத்தில் உள்ள மதச்சார்பற்ற கட்சிகளில் ஒன்று திமுக. ஆரம்பத்தில் இருந்து பெரியாரின் கொள்கை வழியில் பின்பற்றி வரும் திமுக கடவுளை வணங்குவதில்லை.
ஆனால் கருணாநிதி மறைவுக்கு பின் திமுகவின் கொள்கை காற்றில் பறந்து வருகிறது என்றே சொல்லலாம். குறிப்பாக முதலமைச்சர் ஸ்டாலினின் மனைவி கோவில் கோவிலாக சுற்றி வருகிறார்.
அதே போல முதலமைச்சரின் குடும்ப உறுப்பினர்களும், திமுகவில் உள்ள முக்கிய அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் கோவில் குளங்களுக்கு சென்று வருகின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று காலை விஐபி தரிசனத்தில் சாமி கும்பிட்டார்.
தரிசனத்திற்கு பின் கோவில் வளாகத்தில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் அவருக்கு வேத ஆசி, தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
அணைக்கட்டு எம்எல்ஏ நந்தகுமார் ( தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர்) உடனிருந்து அமைச்சருக்கு சுவாமி தரிசனம் செய்து வைத்தார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.