தெலுங்கானா : காதலை ஏற்க மறுத்த இளம் பெண்ணை கத்தியால் குத்தி படுகாயப்படுத்திய இளைஞரை கைது செய்தனர்.
தெலுங்கானா மாநிலம் நலகொண்டாவை சேர்ந்த வாலிபர் ரோகித். அதே பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவனுடன் ரோகித் நட்பாக பழகி வந்தான்.
இந்த நிலையில் அந்தப் பெண் மீது ரோகித்திற்கு காதல் ஏற்பட்டது. தன்னுடைய காதலை ரோகித் பலமுறை அந்த பெண்ணிடம் தெரிவித்தார். ஆனால் அந்த இளம் பெண் ரோகித் காதலை ஏற்கவில்லை.
இந்த நிலையில் நேற்று மதியம் தன்னுடைய நண்பர் ஒருவர் மூலம் அந்த இளம் பெண்ணை அங்குள்ள ராம்நகர் பார்க் பகுதிக்கு வரவழைத்தான் ரோகித்.
அங்கு அந்த இளம் பெண்ணுடன் அவன் பேசி கொண்டிருந்தான். அப்போது தனது நண்பரிடம் நான் இந்த பெண்ணிடம் தனியாக பேச வேண்டுமென்று அழைத்து சென்றான் ரோகித்.
அப்போது தான் ஏற்கனவே திட்டமிடப்படி மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அந்த இளம் பெண்ணின் கை, கால், முதுகு ஆகிய இடங்களில் குத்தினான்.
இதனால் மயங்கி சரிந்த அந்த பெண் துடிதுடித்து கொண்டிருந்த நிலையில் அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து சென்ற போலீசார் அந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து ரோகித்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.