12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மூத்த சகோதரர்.. கர்ப்பமானதால் அதிர்ச்சி : உயர்நீதிமன்றம் போட்ட தடை!
கேரளாவில் கொடுமையில் கொடுமையான ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. 12 வயது சிறுமியை மூத்த சகோதரர் உடலுறவு வைத்ததால் சிறுமி கர்ப்பமடைந்துள்ளார்.
அந்த சிறுமியின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து பெற்றோர்கள் மருத்துவமனைக்க அழைத்து சென்ற போது அதிர்ச்சி காத்திருந்தது. பரிசோதனையில் சிறுமி கர்ப்பமாக இருப்பதை கேட்ட பெற்றோர்கள், கர்ப்பத்தை கலைக்க கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இதையடுத்து உயர்நீதிமன்றம் சிறுமியின் கர்ப்பத்தை பரிசோதிக்க குழு அமைத்து உத்தரவிட்டது. இந்நிலையில் மருத்துவக்குழு அளித்த அறிக்கையில் சிறுமி 34 வாரம் கர்ப்பமாக இருப்பதாக கூறியது.
இதைக்கேட்ட நீதிமன்றம், கரு 34 வாரங்கள் ஆகிறது, முழுமையாக வளர்ச்சியடைந்து, கருப்பைக்கு வெளியே கரு வளர தயாராகி உள்ளது. இந்த நிலையில் கருக்கலைப்பு செய்ய அனுமதி வழங்க முடியாது என்று நீதிமன்றம் கூறியது.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோர் கண்காணிப்பில் இருக்க வேண்டும். அந்த சிறுமியை அவரது சகோதரர் நெருங்க விடாமல் பார்த்து கொள்ள வேண்டும். அருகில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்களிடம் தொடர்ந்து உதவி பெற நீதிமன்றம் அனுமதி வழங்கியது”
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.