மும்பையை தலைமையிடமாகக் கொண்டு மிஸ் இந்தியா லிமிடெட் எனும் பெயிண்ட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் ரிங்கு படேல் என்பவர் பொருளாதார அதிகாரியாக பணியாற்றி வந்தார்.
இந்த நிறுவனத்தில் இருந்து ராஜினாமா செய்ய விரும்பிய அவர், நோட் பேப்பரில் தனது ராஜினாமா கடிதத்தை எழுதி நிறுவனத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். கடந்த 15ம் தேதி அவர் எழுதிய ராஜினாமா கடிதத்தில், சொந்த காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.
தனது மகனின் நோட் புத்தகத்தில் உள்ள பேப்பரை பயன்படுத்தியதுடன், அதனை போட்டோ எடுத்து அந்த நிறுவனத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். அவரது ராஜினாமாவை அந்நிறுவனம் ஏற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ரிங்கு படேலின் ராஜினாமா கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மாஸ் காம்போ லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
பகல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுடன் போரை தொடுக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக முன்கூட்டியே போர் ஒத்திகை…
தென்னிந்தியாவின் டாப் நடிகை தமிழில் “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் சமந்தா. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு…
ரொமாண்டிக் இயக்குனர் இயக்குனர் கௌதம் மேனன் என்ற பெயரை கேட்டாலே அவரது காதல் திரைப்படங்கள்தான் நமக்கு ஞாபகம் வரும். அந்தளவுக்கு…
கோவை புளியகுளம், அருகே அம்மன் குளம் பகுதியில் புதிய வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளது. இங்கே…
நாகர்ஜூனா மகன் நாக சைதன்யா தெலுங்கு படத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர் நடிகை சமந்தாவுடன் காதல் வயப்பட்டார்.…
This website uses cookies.