மும்பையை தலைமையிடமாகக் கொண்டு மிஸ் இந்தியா லிமிடெட் எனும் பெயிண்ட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் ரிங்கு படேல் என்பவர் பொருளாதார அதிகாரியாக பணியாற்றி வந்தார்.
இந்த நிறுவனத்தில் இருந்து ராஜினாமா செய்ய விரும்பிய அவர், நோட் பேப்பரில் தனது ராஜினாமா கடிதத்தை எழுதி நிறுவனத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். கடந்த 15ம் தேதி அவர் எழுதிய ராஜினாமா கடிதத்தில், சொந்த காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.
தனது மகனின் நோட் புத்தகத்தில் உள்ள பேப்பரை பயன்படுத்தியதுடன், அதனை போட்டோ எடுத்து அந்த நிறுவனத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். அவரது ராஜினாமாவை அந்நிறுவனம் ஏற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ரிங்கு படேலின் ராஜினாமா கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.