மகளின் உயிரை காப்பாற்ற தனது உயிரை பணயம் வைத்த தந்தை : ஆற்றில் ஆபத்தான பயணம்.. ஷாக் வீடியோ!!
ஆந்திர மாநிலம் மன்யம் மாவட்டம் கொமரடா மண்டலம் சோல்லபாதம் கிராம பஞ்சாயத்து ரெப்பா கிராமத்தில் நாகாவலி ஆற்றின் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் அந்த கிராமத்தை சேர்ந்த ஏழு வயது சிறுமி மரியாவுக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து செல் அவரது தந்தை சோமய்யா கிராம மக்களுடன் மூங்கில் குச்சிகளால் படகு தயாரித்து அதில் உயிரை பணயம் வைத்து சிகிச்சைக்கு ஆற்றை கடந்து சென்றனர்.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.