ஒரே நாளில் 1,00,969 பக்தர்கள் தரிசனம்… சபரிமலையில் முதன்முறைய… கட்டுக்கடங்காத கூட்டத்தால் கடும் நெரிசல்!
சபரிமலை மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் 16 ஆம் தேதி கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் வருகை தந்தனர்
ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் மேற்கொண்டு ஐயப்பனை தரிசிக்க சபரிமலைக்கு பக்தர்கள் தொடர்ந்து வருகை தந்து வருகின்றனர்
சபரிமலை சென்று ஐயப்பனை தரிசனம் செய்ய ஆன்லைன் மூலமுன் ஸ்பாட் புக்கிங் முறையிலும் ஐயப்ப பக்தர்கள் பதிவு செய்து தரிசினம் மேற்கொண்டு வருகின்றனர்
நேற்று ஒரே நாளில் 97287 பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க சபரிமலைக்கு வருகை தந்தனர் இதனால் பம்பையில் கடும் போக்குவரத்து ஏற்பட்டுள்ளதால் விதிக்கப்பட்டுள்ளதால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது
இந்நிலையில் மண்டல பூஜை அன்று ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வர வாய்ப்புள்ளதால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் கோயில் நிர்வாகம் திணறி வருகின்றனர்
கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சிவானந்தா காலனிக்கு செல்லும் தனியார் பேருந்து ஒன்று இன்று காலை 8 மணிக்கு…
தனுஷின் குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் வருகிற ஜூன் 20…
திமுக அரசுக்கு எதிராக விவசாயிகளுடன் இணைந்து அதிமுக உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளது. இதையும் படியுங்க: மாயமான 28 வயது பெண்…
நயன்தாரா VS தனுஷ் கடந்த நவம்பர் மாதம் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வு “நயன்தாரா பியாண்ட் தி ஃபேரி டேல்”…
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சின்ன குளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்லம்மாள்(65), அவரது மகள் காளீஸ்வரி (45), காளீஸ்வரியின் மகள்…
ஆர்யாவுக்குச் செந்தமான உணவகங்கள் தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளாக கதாநாயகனாக வலம் வருபவர் ஆர்யா. தொடக்கத்தில் பல திரைப்படங்கள் அவரது…
This website uses cookies.