ஐந்து வெளிநாட்டவர்கள் உட்பட 6 பேரை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் இன்று நேபாளத்தின் சோலுகும்பு மாவட்டத்தில் இருந்து இருந்து காத்மாண்டு தலைநகரம் நோக்கி பயணித்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து காணாமல் போனது.
இந்நிலையில், காணாமல் போன ஹெலிகாப்டரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. தற்போது, 6 பேருடன் சென்ற அந்த ஹெலிகாப்டர், எவரெஸ்ட் சிகரத்திற்கு அருகே விபத்துக்குள்ளாகி கீழே விழுந்து நொறுங்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தேடுதல் பணியில் 5 பயணிகள் சடலங்கள் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விமானத்தில் இருந்த ஒருவர் இன்னும் காணவில்லையாம், காணாமல் போன நபரை தேடும் பணி இப்பொது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
உலகின் மிக உயரமான சிகரத்தை பார்வையிடுவதற்காக ஐந்து சுற்றுலாப் பயணிகளை அழைத்துக்கொண்டு இன்று காலை தலைநகர் காத்மாண்டுவுக்கு திரும்புகையில் இந்த சோகமான சம்பவம் அரங்கேறியுள்ளது. சுற்றுலாப் பயணிகள் மெக்சிகோ நாட்டவர்கள் என்றும், விமானி நேபாளர் என்றும் சொல்லப்படுகிறது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.