முன்னாள் முதலமைச்சரின் மகன் மருத்துவமனையில் அனுமதி… ஐசியூவில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை!!
பீஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகனும், ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி மூத்த தலைவருமான தேஜ்பிரதாப் யாதவ் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பீஹாரில் ஐக்கிய ஜனதா தளம் , ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணியில் முதல்வராக நிதீஷ்குமார் அமைச்சரவையில் சுற்றுச்சூழல்துறை அமைச்சராக இருந்தார். தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ளார்.
இந்நிலையில் இன்று அவருக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக பாட்னா ராஜேந்திரா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.