மலைவாழ் பிரிவை சேர்ந்த மாணவர்களின் உண்டு உறைவிட பள்ளி விடுதியில் கஞ்சா புழக்கம் இருப்பதை போட்டு கொடுத்த ஏழாம் வகுப்பு மாணவனை பத்தாம் வகுப்பு மாணவர்கள் தாக்கிய காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் பாப்பாட்லா மாவட்டத்தில் உள்ள பர்ச்சூரில் மலைவாழ் பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கான அரசு உண்டு உறைவிட பள்ளி செயல்பட்டு வருகிறது.
அங்கு உள்ள ஹாஸ்டலில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் தினமும் கஞ்சா அடித்து போதையில் தள்ளாடி வந்தனர். இதனை ஏழாம் வகுப்பு மாணவன் ஒருவன் பள்ளி தலைமை ஆசிரியரிடம் கூறினான்.
தலைமை ஆசிரியர் கஞ்சா போதையில் இருந்த மாணவர்கள் வரவழைத்து எச்சரித்து அனுப்பி வைத்தார். இதனால் ஆவேசம் அடைந்த போதை மாணவர்கள் போட்டு கொடுத்த ஏழாம் வகுப்பு மாணவனை கடுமையாக தாக்கி தங்கள் கோபத்தை தீர்த்து கொண்டனர்.
ஏழாம் வகுப்பு மாணவனை தாக்கிய மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர்கள் வற்புறுத்தி வருகின்றனர்.
வெளியான டிரெயிலர் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “குபேரா”. இத்திரைப்படத்தை…
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
This website uses cookies.