கேஸ் சிலிண்டர் வாகனத்தை பின் தொடர்ந்து சிலிண்டர் திருட்டு : சொகுசு காரில் வந்த டிப் டாப் திருடர்கள் கைவரிசை!
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் மாதன்னப்பேட்டையில் உள்ள பார்கவி கேஸ் ஏஜென்சிக்கு சொந்தமான சரக்கு வேனில் காஸ் சிலிண்டர் விநியோகம் செய்ய வழக்கம்போல் ஊழியர்கள் சென்றனர்.
சைதாபாத் மெயின் சாலையோரம் நிறுத்தி கேச் சிலிண்டரை டேலிவரி செய்ய ஊழியர் உள்ளே சென்றார். சரியாக அதே நேரத்தில் காரில் வந்த இருவர் இதை கவனித்து காரை நிறுத்தி சிறிது நேரம் அங்கேயே காத்திருந்து கேஸ் வாகனத்தின் அருகே யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு சிலிண்டரை எடுத்துக்கொண்டு காரில் வைத்து கொண்டு சென்றனர்.
இந்த காட்சிகள் அனைத்தும் அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. கேஸ் ஏஜென்சி அளித்த புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் கேஸ் சிலிண்டரை திருடியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.