தெலங்கானா: கேப்சூல்களில் நிரப்பி பெருங்குடலில் அடைத்து துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 42 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கப்பவுடர் பறிமுதல் செய்யப்பட்டது.
துபாயில் இருந்து ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி இன்டர்நேஷனல் விமான நிலையத்திற்கு விமான மூலம் பயணிகள் வந்தனர். அவர்களில், ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்த வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அவரை தீவிர சோதனைக்கு உட்படுத்தினர்.
அப்போது, அவருடைய வயிற்றில் கேப்சூல்கள் வடிவத்தில் மர்ம பொருட்கள் வடிவத்தில் இருப்பது தெரிய வந்தது. அந்த பயணி பெருங்குடலில் மறைத்து கடத்தி வந்த கேப்சூல்களை வெளியில் எடுத்த அதிகாரிகள், அவற்றை அறுத்து பார்த்தபோது உள்ளே தங்கப் பவுடர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த ஆண் பயணி கேப்சூல்களில் நிரப்பி வயிற்றில் பதுக்கி கடத்தி வந்த 42 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க பவுடரை கைப்பற்றிய அதிகாரிகள் அவரை கைது செய்து மேலும் விசாரணை நடத்துகின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.