கூகுளின் ஆண்ட்ராய்டு இந்தியாவிலும் உலக அளவிலும் ஸ்மார்ட்போன்களை ஆளும் ஒரே ஆப்பரேட்டிங் சிஸ்டமாக உள்ளது. இதனை இயங்குதளம் அல்லது ஒஎஸ் என்பர். இதற்கு ஒரே போட்டி ஆப்பிளின் ஐஒஎஸ் மட்டுமே.
இந்த ஆதிக்கத்தை கூகுள் தவறாக பயன்படுத்துவதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுக்களை விசாரித்த இந்திய போட்டி ஆணையம் கூகுள் நிறுவனத்திற்கு கடந்த அக்., 20ம் தேதி ரூ.1,337.76 கோடி அபராதம் விதித்தது.
இது போன்ற தொழில் நடைமுறைக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பித்துள்ளதுடன், நியாயமற்ற வணிக நடைமுறைகளைத் தவிர்க்குமாறு கூறியுள்ளது.
இந்நிலையில் அபராதத்திற்கு தேவையான நிதி விவரங்கள் மற்றும் ஆதார ஆவணங்களை வழங்க கூகுளுக்கு ஏற்கனவே கால அவகாசம் அளித்திருந்த நிலையில் இன்று மேலும் ரூ. 936.44 கோடி அபராதம் விதித்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.