கூகுளின் ஆண்ட்ராய்டு இந்தியாவிலும் உலக அளவிலும் ஸ்மார்ட்போன்களை ஆளும் ஒரே ஆப்பரேட்டிங் சிஸ்டமாக உள்ளது. இதனை இயங்குதளம் அல்லது ஒஎஸ் என்பர். இதற்கு ஒரே போட்டி ஆப்பிளின் ஐஒஎஸ் மட்டுமே.
இந்த ஆதிக்கத்தை கூகுள் தவறாக பயன்படுத்துவதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுக்களை விசாரித்த இந்திய போட்டி ஆணையம் கூகுள் நிறுவனத்திற்கு கடந்த அக்., 20ம் தேதி ரூ.1,337.76 கோடி அபராதம் விதித்தது.
இது போன்ற தொழில் நடைமுறைக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பித்துள்ளதுடன், நியாயமற்ற வணிக நடைமுறைகளைத் தவிர்க்குமாறு கூறியுள்ளது.
இந்நிலையில் அபராதத்திற்கு தேவையான நிதி விவரங்கள் மற்றும் ஆதார ஆவணங்களை வழங்க கூகுளுக்கு ஏற்கனவே கால அவகாசம் அளித்திருந்த நிலையில் இன்று மேலும் ரூ. 936.44 கோடி அபராதம் விதித்துள்ளது.
மாஸ் காம்போ லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
பகல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுடன் போரை தொடுக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக முன்கூட்டியே போர் ஒத்திகை…
தென்னிந்தியாவின் டாப் நடிகை தமிழில் “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் சமந்தா. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு…
ரொமாண்டிக் இயக்குனர் இயக்குனர் கௌதம் மேனன் என்ற பெயரை கேட்டாலே அவரது காதல் திரைப்படங்கள்தான் நமக்கு ஞாபகம் வரும். அந்தளவுக்கு…
கோவை புளியகுளம், அருகே அம்மன் குளம் பகுதியில் புதிய வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளது. இங்கே…
நாகர்ஜூனா மகன் நாக சைதன்யா தெலுங்கு படத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர் நடிகை சமந்தாவுடன் காதல் வயப்பட்டார்.…
This website uses cookies.