திருமணம் நடந்து முதலிரவின் போது கணவன் செய்த செயலால் அதிர்ச்சியடைந்த பெண் போலீஸில் புகார் அளித்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தைச் சேர்ந்த வீரபாகு என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் திருமணம் செய்து வைக்க இருவீட்டாரின் பெற்றோர்களும் முடிவு செய்தனர். அதன்படி, கடந்த கடந்த பிப்ரவரி மாதம் 8ம் தேதி இருவீட்டார் முன்னிலையிலும் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிவடிந்ததையடுத்து, வீரபாகுக்கும், அவரது மனைவிக்கும் முதலிரவு ஏற்பாடு செய்யப்பட்டது.
முதலிரவில் கணவன் – மனைவி தாம்பத்ய உறவில் ஈடுபட்டனர். அப்போது, மனைவிக்கே தெரியாமல் தனது முதலிரவு நிகழ்வை, செல்போன் மூலம் வீடியோ எடுத்துள்ளார். பின்னர், அவர்களது முதலிரவு காட்சியை, கொஞ்சமும் வெட்கமே இல்லாமல், தனது நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோ அவரது ஊரில் உள்ளவர்களிடம் வைரலான நிலையில் மனைவியின் குடும்பத்தினருக்கு விஷயம் தெரிந்தது. இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் குடும்பத்தினர், காவல் நிலையத்திற்குச் சென்று புகாரளித்தார். புகாரை பெற்று கொண்ட காவல்துறையினர் மாப்பிள்ளையை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு, சிறையில் அடைத்தனர்.
கட்டிய மனைவியுடன் இருக்கும் முதலிரவு காட்சிகளை வீடியோ எடுத்து நண்பர்களுக்கு பகிர்ந்த வீரபாகுவை அந்தப் பகுதியினர் கடுமையாக திட்டி தீர்த்து வருகின்றனர்.
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
This website uses cookies.