ஐதராபாத்தில் அடுக்குமாடி கட்டிடத்தில் உள்ள லிஃப்ட்டை டெலிவரி பாய்ஸ் உள்ளிட்டோர் பயன்படுத்தக் கூடாது என்று ஒட்டப்பட்டுள்ள நோட்டீஸ் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் அமைந்துள்ள ஹவுசிங் சொசைட்டி ஒன்று, தங்களின் குடியிருப்புகளுக்கு வரும் வீட்டு பணியாளர்கள் மற்றும் டெலிவரி பாய்ஸ் உள்ளிட்டோர் லிஃப்ட் பயன்படுத்தக் கூடாது என்றும், மீறினால் ரூ.1000 அபராதம் செலுத்த வேண்டும் என்று நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பான புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலான நிலையில், அந்த அடுக்குமாடி குடியிருப்போர் நலச்சங்கத்தின் இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இது பாரபட்சமான நடத்தை என்றும், இது போன்ற நடவடிக்கைகளை யாரும் மேற்கொள்ளக்கூடாது எனவும் கூறி வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.