ஐதராபாத்தில் அடுக்குமாடி கட்டிடத்தில் உள்ள லிஃப்ட்டை டெலிவரி பாய்ஸ் உள்ளிட்டோர் பயன்படுத்தக் கூடாது என்று ஒட்டப்பட்டுள்ள நோட்டீஸ் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் அமைந்துள்ள ஹவுசிங் சொசைட்டி ஒன்று, தங்களின் குடியிருப்புகளுக்கு வரும் வீட்டு பணியாளர்கள் மற்றும் டெலிவரி பாய்ஸ் உள்ளிட்டோர் லிஃப்ட் பயன்படுத்தக் கூடாது என்றும், மீறினால் ரூ.1000 அபராதம் செலுத்த வேண்டும் என்று நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பான புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலான நிலையில், அந்த அடுக்குமாடி குடியிருப்போர் நலச்சங்கத்தின் இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இது பாரபட்சமான நடத்தை என்றும், இது போன்ற நடவடிக்கைகளை யாரும் மேற்கொள்ளக்கூடாது எனவும் கூறி வருகின்றனர்.
மாஸ் காம்போ லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
பகல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுடன் போரை தொடுக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக முன்கூட்டியே போர் ஒத்திகை…
தென்னிந்தியாவின் டாப் நடிகை தமிழில் “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் சமந்தா. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு…
ரொமாண்டிக் இயக்குனர் இயக்குனர் கௌதம் மேனன் என்ற பெயரை கேட்டாலே அவரது காதல் திரைப்படங்கள்தான் நமக்கு ஞாபகம் வரும். அந்தளவுக்கு…
கோவை புளியகுளம், அருகே அம்மன் குளம் பகுதியில் புதிய வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளது. இங்கே…
நாகர்ஜூனா மகன் நாக சைதன்யா தெலுங்கு படத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர் நடிகை சமந்தாவுடன் காதல் வயப்பட்டார்.…
This website uses cookies.