ஹைதராபாத் மகளிர் கிரிக்கெட் அணி பயணித்த பேருந்தில் மது அருந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் மூத்த பயிற்சியாளருக்கு தடை விதிக்கப்பட்டது.
ஹைதராபாத் மகளிர் கிரிக்கெட் அணி பயிற்சியாளராக பணியில் இருந்தவர் வித்யுத்ஜெய்சிம்மா. கடந்த 15ஆம் தேதி சீனியர் பெண்கள் அணியை பயிற்சிக்காக பேருந்து ஒன்றில் அழைத்து சென்றபோது, அதே பேருந்தில் வித்யுத்ஜெய்சிம்மா மது பாட்டிலை உடன் எடுத்து சென்று மது அருந்தியுள்ளார்.
அவர் பேருந்தில் மது அருந்திய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தின. மேலும், செய்தி தொலைக்காட்சிகளிலும் இந்த சம்பவம் செய்தியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக இந்த சம்பவம் பற்றி விசாரணைக்கு உத்தரவிட்ட ஹைதராபாத் கிரிக்கெட் அசோசியேசன், பயிற்சியாளர் வித்யுத்ஜெய்சிம்மா மறு உத்தரவு வரும்வரை சுயமாக கிரிக்கெட் விவகாரங்களில் தலையிடக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.