பத்து நாளில் மரித்து, அடுத்த மூன்றாவது நாளில் உயிர்த்தெழுவேன் என மதபோதகர் கூறி வருவதால் குடும்பத்தின் தவித்து வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள கண்ணவரம் சமீபத்தில் கொல்லனபள்ளி கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் உள்ள சர்ச்சில் நாகபூஷணம் என்பவர் மத போதகராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் திடீரென்று நான் பத்து நாளில் இறந்து விடுவேன். பின்னர் மூன்றாவது நாள் மீண்டும் உயிர்த்தெழுவேன் என்று அவர் பேச துவங்கி விட்டார்.
அத்தோடு நில்லாமல் தனக்கு சொந்தமான நேரத்தில் சமாதி கட்டுவதற்கு தேவையான குழி ஒன்றையும் தோண்டி அதன் அருகில் அவர் இறந்து விட்டது போல் பிளக்ஸ் பேனர் பிரிண்ட் செய்து அமைத்திருக்கிறார்.
இதனால் குடும்ப உறுப்பினர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் புலம்புகின்றனர். ஆனால் மத போதகர் நாகபூஷணம் இன்னும் பத்து நாளில் இறந்து, அடுத்த மூன்றாவது நாள் நான் உயிர்த்தெழுவேன் என்று கூறுகிறார்.
இந்த நவீன யுகத்திலும் இது போன்ற மூடநம்பிக்கைகளை மக்களிடையே விதைக்க முயலும் இவர் போன்றவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்பது அந்த கிராம பொது மக்களின் வேண்டுகோளாக உள்ளது.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.