தெலங்கானாவில் போட்டியிடுகிறாரா சோனியா காந்தி? டெல்லிக்கே சென்று வலியுறுத்திய முதலமைச்சர் : காங்கிரஸ் கட்சியினர் உற்சாகம்!
தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, துணை முதலமைச்சர் மல்லு பட்டி விக்ரமார்க்கா மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் பொங்குலேடி சீனிவாஸ் ரெட்டி உள்ளிட்டவர்கள் நேற்று டெல்லியில் சோனியா காந்தியை சந்தித்தனர்.
அப்போது அவர்கள் தெலுங்கானா சட்டசபை தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளில் அரசு பஸ்களில் பெண்களுக்கான இலவச பயணம் மற்றுமு் ரூ.10 லட்சம் சுகாதார திட்டத்தை செயல்படுத்தியதாக தெரிவித்தனர்.
மேலும் சிலிண்டரை ரூ.500க்கு வழங்குவது மற்றும் 200 யூனிட் இலவச மின்சார திட்டத்தை விரைவில் செயல்படுத்த உள்ளதாக தெரிவித்தனர்.
தெலுங்கானாவில் மொத்தம் 17 நாடாளுமன்ற தொகுதி உள்ளதால் ஏதாவது ஒரு தொகுதியில் களமிறங்க வேண்டும். இதன்மூலம் காங்கிரஸ் தென்மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெல்ல வாய்ப்பு உருவாகும் என அவர்கள் கூறியுள்ளனர்.
இதைக் கேட்ட சோனியா காந்தி முடிவெடுத்து விரைவில் சொல்வதாக வாக்குறுதி அளித்துள்ளார். இதனால் சோனியா காந்தி வரும் நாடாளுமன்ற தேர்தலில் தெலங்கானாவில் போட்டியிடுகிறாரா? என்ற எதிர்ப்பார்பு எழுந்துள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.