கேரளா மாரஞ்சேரி வடமுகில் பகுதியைச் சேர்ந்தவர் மரத்திகா அலிகான் . இவர் தனது மனைவி, மகன்கள், சகோதரர்களுடன் வசித்து வந்தார்.
62 வயதாகும் மரத்திகா பணி நிமித்தமாக கடந்த வாரம் மாமல்லபுரத்தில் இருந்து டெல்லிக்கு செல்லும் விரைவு ரயில் பயணம் செய்முள்ளார்.
மரத்திகா அலிகானுக்கு பெர்த்தில் கீழே இருந்த இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. பின்னர் தனது இரவு உணவை முடித்துக் கெண்டு ஒதுக்கப்பட்டட பெர்த் இருக்கையில் படுத்துறங்கினார்.
தெலுங்கானா வாரங்கல் பகுதியை ரயில் கடந்து சென்ற போது எதிர்பாராதவிதமாக பெர்த்தில் உறங்கிக் கொண்டிருந்த மரத்திகா அலிகான் மீது மிடில் பெர்த் உடைந்து விழுந்தது. இதில் கழுத்து எலும்புகள் உடைந்து நரம்புபாதிப்படைந்தது. இதில் உச்சக்கட்ட கொடூரம் என்னவென்றால் அவர் கை கால்கள் செயலிழந்துவிட்டன.
இதையடுத்து அவரை மீட்ட ரயில்வே போலீசார், வாரங்கல்லில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அறுவை சிகிச்சை செய்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
ழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் அதிகம் பயன்படுத்தி வரும் ரயிலில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.