கேரளா மாரஞ்சேரி வடமுகில் பகுதியைச் சேர்ந்தவர் மரத்திகா அலிகான் . இவர் தனது மனைவி, மகன்கள், சகோதரர்களுடன் வசித்து வந்தார்.
62 வயதாகும் மரத்திகா பணி நிமித்தமாக கடந்த வாரம் மாமல்லபுரத்தில் இருந்து டெல்லிக்கு செல்லும் விரைவு ரயில் பயணம் செய்முள்ளார்.
மரத்திகா அலிகானுக்கு பெர்த்தில் கீழே இருந்த இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. பின்னர் தனது இரவு உணவை முடித்துக் கெண்டு ஒதுக்கப்பட்டட பெர்த் இருக்கையில் படுத்துறங்கினார்.
தெலுங்கானா வாரங்கல் பகுதியை ரயில் கடந்து சென்ற போது எதிர்பாராதவிதமாக பெர்த்தில் உறங்கிக் கொண்டிருந்த மரத்திகா அலிகான் மீது மிடில் பெர்த் உடைந்து விழுந்தது. இதில் கழுத்து எலும்புகள் உடைந்து நரம்புபாதிப்படைந்தது. இதில் உச்சக்கட்ட கொடூரம் என்னவென்றால் அவர் கை கால்கள் செயலிழந்துவிட்டன.
இதையடுத்து அவரை மீட்ட ரயில்வே போலீசார், வாரங்கல்லில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அறுவை சிகிச்சை செய்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
ழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் அதிகம் பயன்படுத்தி வரும் ரயிலில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.