ஜம்மு – காஷ்மீரில் பள்ளிக்கு பொட்டு வைத்து வந்த மாணவிகளை சரமாரியாக தாக்கிய ஆசிரியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ரஜோரி மாவட்டம் ஹடுரீன் பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு பல்வேறு மதங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
கடந்த 4ம் தேதி இந்து மதத்தைச் சேர்ந்த 4ம் வகுப்பு மாணவி பொட்டு வைத்தும், மற்றொரு மாணவி ஹிஜாப் அணிந்தும் சென்றுள்ளார். நெற்றியில் பொட்டு வைத்து விட்டு பள்ளிக்கு சென்றுள்ளனர். அம்மாணவிகளை வகுப்பு ஆசிரியரான நசீர் அகமது கடுமையாக தாக்கி திட்டியுள்ளார்.
மாணவிகள் தாக்கப்பட்டது தொடர்பாக ஆசிரியர் நசீர் அகமது மீது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில், ஆசிரியர் நசீர் அகமதுவை ‘சஸ்பெண்ட்’ செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டார். ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.