ஜம்மு – காஷ்மீரில் பள்ளிக்கு பொட்டு வைத்து வந்த மாணவிகளை சரமாரியாக தாக்கிய ஆசிரியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ரஜோரி மாவட்டம் ஹடுரீன் பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு பல்வேறு மதங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
கடந்த 4ம் தேதி இந்து மதத்தைச் சேர்ந்த 4ம் வகுப்பு மாணவி பொட்டு வைத்தும், மற்றொரு மாணவி ஹிஜாப் அணிந்தும் சென்றுள்ளார். நெற்றியில் பொட்டு வைத்து விட்டு பள்ளிக்கு சென்றுள்ளனர். அம்மாணவிகளை வகுப்பு ஆசிரியரான நசீர் அகமது கடுமையாக தாக்கி திட்டியுள்ளார்.
மாணவிகள் தாக்கப்பட்டது தொடர்பாக ஆசிரியர் நசீர் அகமது மீது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில், ஆசிரியர் நசீர் அகமதுவை ‘சஸ்பெண்ட்’ செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டார். ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.