தெலுங்கானா : நிஜாமாபாத் அருகே கூட்டுறவு வங்கியில் மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க ஆபரணங்கள், 7 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம், மெண்டோரா மண்டலம் புசாபூர் கிராமத்தில் உள்ள தெலுங்கானா கிராமிய கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் வங்கியின் ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்து கொள்ளையர்கள் லாக்கரை கேஸ் கட் மூலம் வெட்டி அதில் வைக்கப்பட்டிருந்த சுமார் மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க ஆபரணங்கள், 7 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.
போகும்போது வங்கியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டிவி கேமரா ஹார்ட் டிஸ்கையும் எடுத்து சென்று விட்டனர். இது பற்றிய தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர் .
மனதை கவர்ந்த நடிகை :”அருவி” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அதிதி…
சித்தூர் மாவட்டம், குப்பம் நகராட்சி எல்லையில் உள்ள நாராயணபுரத்தில், கடனை வசூலிக்க ஒரு பெண்ணை மரத்தில் கட்டி, தாக்கிய மனிதாபிமானமற்ற…
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…
புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…
This website uses cookies.