தெலுங்கானா : நிஜாமாபாத் அருகே கூட்டுறவு வங்கியில் மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க ஆபரணங்கள், 7 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம், மெண்டோரா மண்டலம் புசாபூர் கிராமத்தில் உள்ள தெலுங்கானா கிராமிய கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் வங்கியின் ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்து கொள்ளையர்கள் லாக்கரை கேஸ் கட் மூலம் வெட்டி அதில் வைக்கப்பட்டிருந்த சுமார் மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க ஆபரணங்கள், 7 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.
போகும்போது வங்கியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டிவி கேமரா ஹார்ட் டிஸ்கையும் எடுத்து சென்று விட்டனர். இது பற்றிய தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர் .
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.