மும்பை: இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ சேவை முடங்கியதால் வாடிக்கையாளர்கள் அவதியுற்றுள்ளனர்.
இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவன சிம் கார்டுகளை பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, மும்பை பயனர்களில் பெரும்பாலானோர் தொலைபேசி அழைப்புகள் மற்றும் இணைய சேவையை பயன்படுத்துவதில் சிரமம் எதிர்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை ட்விட்டர் தளத்தில் பயனர்கள் தெரிவித்துள்ளனர். ‘Not Registered on Network’ என தங்களது மொபைல் போனில் வருவதாக பயனர்கள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் இது குறித்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் எந்தவொரு தகவலையும் தெரிவிக்காமல் உள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மாஸ் காம்போ லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
பகல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுடன் போரை தொடுக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக முன்கூட்டியே போர் ஒத்திகை…
தென்னிந்தியாவின் டாப் நடிகை தமிழில் “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் சமந்தா. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு…
ரொமாண்டிக் இயக்குனர் இயக்குனர் கௌதம் மேனன் என்ற பெயரை கேட்டாலே அவரது காதல் திரைப்படங்கள்தான் நமக்கு ஞாபகம் வரும். அந்தளவுக்கு…
கோவை புளியகுளம், அருகே அம்மன் குளம் பகுதியில் புதிய வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளது. இங்கே…
நாகர்ஜூனா மகன் நாக சைதன்யா தெலுங்கு படத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர் நடிகை சமந்தாவுடன் காதல் வயப்பட்டார்.…
This website uses cookies.