தெலுங்கானா மாநிலம் மஞ்சிரியாலா மாவட்டத்தில் உள்ள போனக்கல் கிராமத்தில் இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றும் ஆரம்பப் பள்ளி உள்ளது.
அந்த பள்ளியில் 32 மாணவர்கள் மட்டுமே படித்து வந்த நிலையில் அங்கு சீனிவாஸ் என்பவர் ஆசிரியர் வேலைக்கு சென்றார்.
மாணவர்கள் மீது அவருக்கு இருந்த அக்கறை,பெற்றோரிடம் இருந்த பிணைப்பு ஆகியவற்றை தொடர்ந்து அந்த பள்ளியின் மாணவர்கள் வருகை 250 ஆக அதிகரித்தது.
இந்த நிலையில் தெலுங்கானா மாநில அரசு அவரை அதே பகுதியில் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அக்கபெல்லிகூடா கிராமத்தில் இருக்கும் ஆரம்பப் பள்ளிக்கு ஆசிரியராக பணியிட மாற்றம் செய்தது.
இதனை அறிந்த மாணவ, மாணவிகள் அவர்களின் பெற்றோர் ஆகியோர் அவரை செல்ல வேண்டாம் என்று வற்புறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால் அரசு உத்தரவை மீரா இயலாது என்று கூறிய ஸ்ரீநிவாஸ் பணியிட மாற்றத்தின் அடிப்படையில் அந்த பள்ளிக்கு சென்று விட்டார்.
இதனை தொடர்ந்து அந்த பள்ளியில் படித்து வந்த 250 மாணவ மாணவியர்களில் சுமார் 150 க்கும் மேற்பட்டோர் டிசி வாங்கிக்கொண்டு தாங்கள் கிராமத்தில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் அக்கபெல்லிகூடா கிராமத்தில் சீனிவாஸ் ஆசிரியராக பணியாற்றும் பள்ளிக்குச் சென்று சேர்ந்துவிட்டனர். இதனால் மீண்டும் போனக்கல் கிராம ஆரம்ப பள்ளியில் மாணவர்கள் வருகை குறைந்துவிட்டது.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
This website uses cookies.