தெலுங்கானா மாநிலம் மஞ்சிரியாலா மாவட்டத்தில் உள்ள போனக்கல் கிராமத்தில் இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றும் ஆரம்பப் பள்ளி உள்ளது.
அந்த பள்ளியில் 32 மாணவர்கள் மட்டுமே படித்து வந்த நிலையில் அங்கு சீனிவாஸ் என்பவர் ஆசிரியர் வேலைக்கு சென்றார்.
மாணவர்கள் மீது அவருக்கு இருந்த அக்கறை,பெற்றோரிடம் இருந்த பிணைப்பு ஆகியவற்றை தொடர்ந்து அந்த பள்ளியின் மாணவர்கள் வருகை 250 ஆக அதிகரித்தது.
இந்த நிலையில் தெலுங்கானா மாநில அரசு அவரை அதே பகுதியில் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அக்கபெல்லிகூடா கிராமத்தில் இருக்கும் ஆரம்பப் பள்ளிக்கு ஆசிரியராக பணியிட மாற்றம் செய்தது.
இதனை அறிந்த மாணவ, மாணவிகள் அவர்களின் பெற்றோர் ஆகியோர் அவரை செல்ல வேண்டாம் என்று வற்புறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால் அரசு உத்தரவை மீரா இயலாது என்று கூறிய ஸ்ரீநிவாஸ் பணியிட மாற்றத்தின் அடிப்படையில் அந்த பள்ளிக்கு சென்று விட்டார்.
இதனை தொடர்ந்து அந்த பள்ளியில் படித்து வந்த 250 மாணவ மாணவியர்களில் சுமார் 150 க்கும் மேற்பட்டோர் டிசி வாங்கிக்கொண்டு தாங்கள் கிராமத்தில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் அக்கபெல்லிகூடா கிராமத்தில் சீனிவாஸ் ஆசிரியராக பணியாற்றும் பள்ளிக்குச் சென்று சேர்ந்துவிட்டனர். இதனால் மீண்டும் போனக்கல் கிராம ஆரம்ப பள்ளியில் மாணவர்கள் வருகை குறைந்துவிட்டது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.