திரைப்பட நடிகை காஜல் அகர்வால் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று காலை விஐபி தரிசனத்தில் பிரபல திரைப்பட நடிகை காஜல் அகர்வால் அவரது கணவருடன் சாமி தரிசனம் செய்தார்.
தரிசனம் முடிந்த பிறகு ரங்கநாயக மண்டபத்தில் தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
அதன்பின் கோயில் வெளியே வந்த அவரை பார்த்து ரசிகர்கள் அவருடன் செல்பி எடுத்து கொண்டனர்.
அதன்பின் பத்திரிகையாளர்களுடன் பேசிய அவர், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நானும் என் கணவரும் திருமணத்திற்கு பின் முதல் முறையாக இன்று சுவாமி தரிசனம் செய்தது மகிழ்ச்சியாக உள்ளதாகவும்.
கமல்ஹாசன் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் வெளியாக இருக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பில் கலந்த கொள்ள திருப்பதிக்கு வந்து இருக்கிறேன் என்று கூறினார்.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.