ஏழுமலையான் கோவிலில் தனது குழந்தையுடன் நடிகை காஜல் அகர்வால் சுவாமி தரிசனம் செய்தார்.
பிரபல நடிகை காஜல் அகர்வால் இன்று விஐபி பிரேக் தரிசனம் மூலம் திருப்பதி கோவிலில் ஏழுமலையான் வழிபட்டார்.
கடந்த 2020 ஆண்டு நடிகர் காஜல் அகர்வாலுக்கு திருமணம் நடைபெற்று 2022 ஆம் ஆண்டு மே மாதம் ஆண் குழந்தை பிறந்தது.
குழந்தை பிறந்த பின் முதல் முறையாக திருப்பதி மலைக்கு வந்த அவர் மகனுடன் சுவாமி தரிசனம் செய்தார்.
அவருக்கு கோவிலில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் தேவஸ்தான வேத பண்டிதர்கள் வேத ஆசி வழங்கினர்.
தொடர்ந்து அவருக்கு கோவில் அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.