இளம்பெண்களின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட பாஜக நிர்வாகி கர்நாடகாவில் கைது செய்யப்பட்டார்.
கர்நாடகாவின் – சிவமோகா மாவட்டம் தீர்த்தஹல்லி தாலுகாவைச் சேர்ந்தவர் பிரதீக் கவுடா. இவர், பாஜக மாணவர் அமைப்பு நிர்வாகியாக இருந்து வருகிறார்.
அப்பகுதியில் உள்ள சில கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்களுடன் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டு, அவர்களுடன் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுத்துள்ளார்.
இந்த நிலையில், அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோக்கள் வைரலாக பரவியதை அடுத்து, போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த பிரதீக் கவுடாவை கைது செய்தனர்.
தொடர்ந்து, அவரிடம் நடத்திய விசாரணைக்கு பிறகு, செல்போன், மடிக்கணினி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், பாதிக்கப்பட்ட பெண்களின் பட்டியலை எடுத்து அவர்களிடம் ரகசிய விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
This website uses cookies.