கேரள மாநிலம் வயநாட்டில் தென்மேற்கு பருவமழை கடந்த இரண்டு வாரங்களாக தீவிரம் அடைந்து இருந்தது. இந்த நிலையில், தொடர் கனமலையால் வயநாடு மாவட்டத்தில் சூரல்மலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில், ஏராளமான மலையடி வார கிராமங்கள் மண்ணுக்குள் புதைந்தன. இரவு நேரத்தில் உறங்கியவர்கள் மண்ணுக்குள் புதைந்து மாய்ந்து போகினர்.
வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 500க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். நிலச்சரிவில், சிக்கி பலியானவர்களுக்கு வேண்டிய உதவிகளை அனைவரும் வழங்கி வருகின்றனர். இந்த நிலையில், நிலச்சரிவில் சிக்கி வீடு குடும்பத்தை இழந்தவர்களின் வங்கி கடன்களை தள்ளுபடி செய்வதாக கேரளா வங்கி அதிரடியாக அறிவித்துள்ளது.
இது குறித்து, கேரள வாங்கி நிர்வாகம் சார்பில் கூறுகையில், வயநாடு மாவட்டம் சூரல்மலை பகுதியில் உள்ள கேரள வங்கி கிளையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கடன் பெற்று இருந்தனர். தற்போது, ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் சிக்கி பலரும் உயிரிழந்துள்ளனர்.
சிலர் குடும்பங்களை இழந்தும் வசித்து வந்த வீடுகளை இழந்தும் தவித்து வருகின்றனர். இது போன்ற சூழ்நிலையில், உள்ளவர்கள் வங்கி கடனை முழுவதுமாக தள்ளுபடி செய்வதாக கேரள வங்கி அறிவித்துள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.