கேரளாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் நாடு முழுவதும் உள்ள ஐயப்ப பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கேரளாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அண்மையில் ஒற்றை இலக்கத்தில் பதிவாகி வந்த பாதிப்பு எண்ணிக்கை, தற்போது 3 இலக்கத்தை எட்டியுள்ளது.
இந்த நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 230 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம், அங்கு பதிவான ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 949ஆக உயர்ந்துள்ளது.
தற்போது, சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன் என்பதால், வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வந்து செல்கின்றனர். எனவே, கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.
இதன் காரணமாக கொரோனா பரவலை தடுக்க கேரள அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.