கேரளாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் நாடு முழுவதும் உள்ள ஐயப்ப பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கேரளாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அண்மையில் ஒற்றை இலக்கத்தில் பதிவாகி வந்த பாதிப்பு எண்ணிக்கை, தற்போது 3 இலக்கத்தை எட்டியுள்ளது.
இந்த நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 230 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம், அங்கு பதிவான ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 949ஆக உயர்ந்துள்ளது.
தற்போது, சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன் என்பதால், வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வந்து செல்கின்றனர். எனவே, கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.
இதன் காரணமாக கொரோனா பரவலை தடுக்க கேரள அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.