கேரளா ; கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே அரசு பேருந்தும் லாரியும் மோதிய விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே பெரும்பாவூர் பகுதியில் உள்ள எம்சி சாலையில் கேரளா அரசு அதிவிரைவு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிரே ப்ளைவுட் பலகைகளை ஏற்றி சென்ற லாரி எதிர்பாராத விதமாக, நேருக்கு நேர் மோதியது. இவ்விபத்தில் இரு வாகனங்களில் ஓட்டுநர்கள் உட்பட ஒன்பது பேர் காயமடைந்த நிலையில், அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்தால் அந்தச் சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்த நிலையில் தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று சிதறி கிடந்த பிளைவுட் பொருட்களை அகற்றி வாகனங்களை அங்கிருந்து அப்புறப்படுத்திய பின்பு வாகன போக்குவரத்து சகஜ நிலைக்கு திரும்பியது.
இந்த விபத்து தொடர்பான சிசிடிவி கேமரா காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி காண்போரை அதிர வைத்து வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.