கேரளா ; கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே அரசு பேருந்தும் லாரியும் மோதிய விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே பெரும்பாவூர் பகுதியில் உள்ள எம்சி சாலையில் கேரளா அரசு அதிவிரைவு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிரே ப்ளைவுட் பலகைகளை ஏற்றி சென்ற லாரி எதிர்பாராத விதமாக, நேருக்கு நேர் மோதியது. இவ்விபத்தில் இரு வாகனங்களில் ஓட்டுநர்கள் உட்பட ஒன்பது பேர் காயமடைந்த நிலையில், அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்தால் அந்தச் சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்த நிலையில் தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று சிதறி கிடந்த பிளைவுட் பொருட்களை அகற்றி வாகனங்களை அங்கிருந்து அப்புறப்படுத்திய பின்பு வாகன போக்குவரத்து சகஜ நிலைக்கு திரும்பியது.
இந்த விபத்து தொடர்பான சிசிடிவி கேமரா காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி காண்போரை அதிர வைத்து வருகிறது.
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…
நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…
This website uses cookies.