கேரளா மாநிலம் போத்தன்கோடு அருகே மினி லாரி மோதி இருவர் படுகாயமடைந்த விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் போத்தன்கோடு பகுதியில் உள்ள சாலையில் வந்த கொண்டிருந்த மினி லாரி ஆனது, கடையின் முன்பு சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் மற்ற மூன்று கார்கள் மீது வேகமாக மோதியது. இதில், கடையில் இருந்து காய்கறி வாங்கி விட்டு வெளியே வந்த சேது என்பவர் மீதும், டியூசனுக்கு நடந்து கொண்டிருந்த ஒரு மாணவன் மீதும் மோதியது.
இதில் இருவரும் காயம் அடைந்த நிலையில் அவர்களை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். மினி லாரி ஓட்டி வந்த டிரைவர் உறங்கி விட்டதால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த விபத்து குறித்து போத்தன்கோடு காவல் துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.