கேரளாவில் ஆபரேஷன் தியேட்டரில் மருத்துவரும் நோயாளியும் தமிழ் பாடல் பாடிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே பரோக் பகுதியில் அரசு தாலுகா மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு எலும்பு அறுவை சிகிச்சை மருத்துவராக பணியாற்றி வரும் முகம்மது ரயீஸ் என்ற மருத்துவர், 14 வயதான சிறுமிக்கு காலில் சிறு அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.
அப்போது, சிறுமியிடம் வலி உள்ளதா என்று கேட்டார். வலிப்பதாக சிறுமி கூறியபோது, அவரை வலி மறந்து மனதை வருடும் வகையில், மருத்துவர் ஓர் தமிழ் பாடலை பாடினார்.
அர்ஜுன் நடித்த கர்ணா திரைப்படத்தில் வரும் மலரே மவுனமா என்ற பாடல் ஆகும். அந்த பாடலைக் கேட்ட அந்த சிறுமி, தனக்கும் அந்தப் பாடல் நன்கு தெரியும் என்பதால் அவரும் பாடினார். இருவரும் பாடிய காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி பொதுமக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.
ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…
நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…
This website uses cookies.