கேரளாவில் கோவில் திருவிழாவின் போது யானை திடீரென மிரண்டு பக்தர்களின் கூட்டத்தை நோக்கி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கேரளாவின் பாலகாட்டில் பகவதி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இந்தக் கோவில் திருவிழாவையொட்டி, அலங்கரிக்கப்பட்ட யானைகள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டன.
அப்போது, திடீரென மிரண்டு போன யானை ஒன்று பக்தர்களின் கூட்டத்தை நோக்கி ஓடியது. இதனால், பக்தர்கள் மிரண்டு போயி, அலறியடித்துக் கொண்டு, நாலாபுறமும் சிதறியடித்து ஓடினர்.
பின்னர், அந்த யானை சாலைகளில் வாகனங்களுக்கு நடுவே புகுந்து நீண்ட நேரம் கட்டுப்பாடில்லாமல் உலவி வந்தது. இதனால், அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.