கேரளா : கேரள மாநிலம் கோழிக்கோட்டில் சினிமா காண வந்த ரசிகர்களுக்கு இடையே இரு தரப்பினராக மோதி கொண்ட காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது.
பிரபல மலையாள நடிகரான டோவினோ தாமஸ் நடித்து வெளியான தல்லு மாலை என்ற திரைப்படம் கேரளா முழுவதும் ஏராளமான திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று கோழிக்கோடு பகுதியில் அமைந்துள்ள திரையரங்கில் தல்லுமாலை திரைப்படம் காண வந்த டோவினோ தாமஸின் ரசிகர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
இரு தரப்பினரும் கும்பலாக கும்பலாக ஒருவருக்கொருவர் மோதி கொண்ட காட்சி சில இளைஞர்களால் செல்போனில் பதிவு செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது. அந்த காட்சிகள் தற்போது வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.