கன்னட நடிகர் யாஷ் நடித்து வெளியாக உள்ள கேஜிஎப் திரைப்படம் இரண்டாம் பாகம் வரும் 14ஆம் தேதி வெளியாக உள்ளது. இதைத்தொடர்ந்து இன்று நடிகர் யாஷ் மற்றும் கே ஜி எஃப் 2 திரைப்படத்தின் குழு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.
சுவாமி தரிசனத்தை தொடர்ந்து அவர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதையடுத்து ஆலயத்தின் வெளியே வந்த நடிகர் யாஷ் இடம் பக்தர்கள் போட்டி போட்டு செல்ஃபி எடுக்க முயன்றனர்.
நடிகர் யாஷ் நிருபர்களிடம் பேசுகையில், ஏழுமலையானை தரிசித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த முறை திருப்பதி வந்தபோது நேரம் குறைவு காரணமாக ஏழுமலையானை தரிசிக்க இயலவில்லை அப்போது முடிவு செய்தேன் அடுத்த முறை கண்டிப்பாக சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் என அதைத்தொடர்ந்து தற்போது சாமி தரிசனம் செய்து உள்ளது மகிழ்ச்சி என்று தெரிவித்தார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.