கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் 5 பேருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய புலனாய்வு அமைப்புகள் மற்றும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து இருந்தன.
இதைத்தொடர்ந்து 5 தலைவர்களுக்கும் மத்திய பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பு வழங்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது. அதன்படி இந்த 5 பேருக்கும் ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
மத்திய ரிசர்வ் போலீஸ் படையை (சி.ஆர்.பி.எப்.) சேர்ந்த தலா 2 அல்லது 3 கமாண்டோக்கள் இந்த தலைவர்களுக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பை வழங்குவார்கள்.
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், இந்த தலைவர்களுக்கு பாதுகாப்பு அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
வேலூர்மாவட்டம் காட்பாடி அடுத்த கரசமங்கலம் பகுதியில் பேருந்து நிறுத்தம்அருகில் அமுதம் ஓட்டல் கடை உள்ளது. இதன் உரிமையாளர் சீனிவாசன் அவருடைய…
ஸ்ட்ரெஸ் பஸ்டர் தமிழக சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி திகழ்ந்து வருகிறது. இதனை Stress…
விஜய்யின் கடைசி திரைப்படம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் 2026 ஆம் ஆண்டு…
குப்பைக்கு உள்ள மரியாதை கூட எங்களுக்கு இல்லை. தூய்மை பணியாளரின் துயரம் வருட கணக்கில் நடக்கும் போராட்டம் விடியல் தருமா…
This website uses cookies.