வருமான வரியில் மாற்றம்; ரத்து செய்யப்பட்ட ‘ஏஞ்சல் வரி’ வரிச்சலுகையில் 75,000 கழிவு; மகிழ்ச்சியில் ஸ்டார்ட் அப்

புதிய வரி வரம்புகள் இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப் பட்டுள்ளது.தனிநபர்களுக்கான வருமான வரிச்சலுகையில் நிலையான கழிவு 75,000-ஆக அதிகரிக்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

0 – 3 லட்சம் – 0%

3-7 லட்சம் 5%

7 – 10 லட்சம் 10%

10 – 12 லட்சம் 15%

12 – 15 லட்சம் 20%

15 லட்சத்துக்கு மேல் – 30%

இந்தப் புதிய வரம்புகள் மூலம் தனிநபர் வருமான வரியில் 17,500 ரூபாய் வரை மிச்சமாகும் என சொல்லப்பட்டுள்ளது.மேலும் பழைய வருமான வரி செலுத்தும் முறையில் எந்தவித மாற்றமும் இல்லை. பழைய வருமான வரி முறையில் 2.5 லட்சம் ரூபாய் வரை வரி கிடையாது அது அப்படியே தொடரும் எனவும் புதிய வருமான வரி முறையில் மட்டுமே மாற்றம் செய்யப்பட்டுள்ளது புதிய வருமான வரி முறையில் 3 லட்சம் ரூபாய் வரை வரி கிடையாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மூன்றில் இரண்டு பங்கு பேர் பழைய வரி செலுத்தும் முறையில் இருந்து புதிய வரி செலுத்தும் முறைக்கு மாறியிருக்கிறார்கள்.

`வருமான வரி தாக்கல் செய்வது தாமதம் ஆனால், அது குற்றமல்ல’இனி அது ஒரு குற்றமாக கருதப்படாது என தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கான `ஏஞ்சல் வரி’ ரத்து செய்யப்படும்

குறிப்பிட்ட முதலீடுகளுக்கு 20% குறுகிய கால மூலதன ஆதாய வரி விதிக்கப்படும்.

வெளிநாட்டு நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி 25% ஆகக் குறைக்கப்படும் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது.

Sudha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.