ஆந்திரா : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சுவாமி தரிசனம் செய்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று காலை விஐபி தரிசனத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சாமி அவரது குடும்பத்தாருடன் தரிசனம் செய்தார். தரிசனம் முடிந்த பின் ரங்கநாயக மண்டபத்தில் தேவஸ்தானம் சார்பில் தீர்த்த, பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
கோயில் வெளியே வந்த அவர் எனது மேனேஜரின் திருமணம் ஆகியதால் திருப்பதிக்கு வந்துள்ளதாகவும் திருமணம் முடிந்தது சுவாமி தரிசனம் செய்வது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
கோயில் வெளியே ஐஸ்வர்யா ராஜேஷ் பார்த்த ரசிகர்கள் செல்பி எடுத்துக் கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அங்கிருக்கும் போலீசாரிடம் செல்போனை வாங்கிக் கொண்டு அவரை செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.