நாட்டிலேயே முதன்முறையாக இந்தி மொழியில் மருத்துவப் படிப்பு இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படுகிறது.
மத்திய பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் கூறியதாவது, மருத்துவம், பொறியியல் ஆகிய படிப்புகள் தாய்மொழியிலேயே கற்பிக்கப்பட வேண்டும் என்பது பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத்திட்டம்.
இதற்காக, மருத்துவப் படிப்பின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இந்த ஆண்டு இந்தி மொழியில் பாடம் கற்பிக்க ம.பி., அரசு திட்டமிட்டது. ஹிந்தி மொழியில் பாடப்புத்தகங்கள் தயாரிக்க கடந்த பிப்ரவரியில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டது.
முதலாம் ஆண்டில் ஹிந்தியில் படிக்கும் மருத்துவ மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் மொழி இந்தியாக இருந்தாலும், முக்கியமான கலைச்சொற்கள் ஆங்கிலமாகவே இருக்கும்.
மாநிலத்தில் உள்ள 13 மருத்துவக் கல்லூரிகளிலும் இந்த ஆண்டு முதல் முதலாம் ஆண்டு மருத்துவப் படிப்பு ஹிந்தி மொழியிலும் கற்பிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.