பூங்கொத்தை தாமதமாக எடுத்து வந்த பாதுகாவலருக்கு பளார் விட்ட அமைச்சர் : வைரலாகும் சர்ச்சை வீடியோ!
தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருப்பவர் மஹமூத் அலி. தனது சக
அமைச்சர் தலசானி ஸ்ரீனிவாஸ் யாதவின் பிறந்த நாள் நிகழ்ச்சியில்
பங்கேற்றார்.
ஸ்ரீனிவாசை கட்டித் தழுவி வாழ்த்து தெரிவித்த மஹமூத் அலி, அவருக்கு வழங்கப்பட இருந்த பூங்கொத்து எங்கே என அருகில் இருந்த பாதுகாவலரை கேட்டார். அதற்கு பதில் சொல்லும் முன், பாதுகாவலருக்கு திடீரென ‘பளார்’விட்ட அமைச்சர் , பூங்கொத்தை வேகமாக எடுத்து வருமாறு கட்டளையிட்டார்.
பின்னர் எடுத்து வரப்பட்ட பூங்கொத்தை, ஸ்ரீனிவாசிடம் அவர் வழங்கினார். தன் பாதுகாவலரை மஹமூத் அலி கன்னத்தில் அறைந்த ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.