இந்தியாவில் 1975ஆம் ஆண்டு அப்போதைய பிரதமராக இருந்த இந்திரா காந்தி அவசர பிரகடனம் (எமர்ஜென்சி) கொண்டு வந்தார்.
அப்போது எதிர்க்கட்சித் தலைவர்கள் உட்பட முக்கிய தலைவர்கள் பலரும் கைது செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது.
அதில் ஒரு பகுதியாக, அவசர பிரகடனத்திற்கு எதிராக மக்களை திரட்டும் பணியில் நரேந்திர மோடி ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் ஆர்எஸ்எஸ் அமைப்பில் முக்கிய நிர்வாகியாக இருந்தார். இதையடுத்து மோடியை கைது செய்ய போலீஸ் முனைப்பு காட்டியது.
இதனால் ஆர்எஸ்எஸ் அமைப்பில் உள்ள பலரும் பல்வேறு இடங்களுக்கு தப்பிச் சென்றனர். மோடியும் போலீஸிடம் இருந்து தப்பிக்க பல்வேறு மாறுவேடங்களை போட்டுள்ளார்.
மோடி, தலையில் டர்பன் அணிந்தும், காவி உடையில் துறவியை போலவும், சுவாமிஜி போலவும் பல வேடங்களில் சுற்றியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது.
நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், நாடு…
கலவையான விமர்சனம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் மே தினத்தை முன்னிட்டு வெளியான நிலையில் இத்திரைப்படத்திற்கு…
16 வயது சிறுவனுடன் 12 முறை உடலுறவு வைத்த டீச்சர் மீது 64 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம்…
கிளாசிக் ஜோடி கமல்ஹாசன்-ஸ்ரீதேவி ஜோடியை 80களின் காலகட்டத்தில் பலரும் கொண்டாடியது போல் ரஜினி-ஸ்ரீதேவி ஜோடியையும் பலரும் கொண்டாடினர். குறிப்பாக சொல்லவேண்டுமென்றால்…
மனைவியை கொலை செய்ய மது கொடுத்து கை, கால்களை கட்டி உல்லாசமாக இருந்துவிட்டு கழுத்தை நெறித்து கொன்ற ஜிம் மாஸ்டரின்…
வரிசையாக லைக் போட்ட விராட் கோலி பாலிவுட் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருபவர் அவ்னீட் கவுர். இவர் பல ஹிந்தி…
This website uses cookies.