கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை செய்துகொண்ட பிரபல கன்னட நடிகை சேதனா ராஜ் மரணமடைந்துள்ளார்.
சேதனா ராஜ் பிரபல கன்னட சின்னத்திரை நடிகை ஆவார். இவருக்கு வயது 21. இவர் சில கன்னட படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் இவர் பெங்களூரில் கொழுப்பு நீக்கும் அறுவை சிகிச்சை செய்தபோது மரணமடைந்துள்ளார்.
இது குறித்து அவரது பெற்றோர் கூறுகையில் பெற்றோர்கள் சம்மதமில்லாமல் அறுவை சிகிச்சை செய்துள்ளார். தகுந்த உபகரணம் இல்லாமல் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். தனது மகள் மருத்துவமனையில் அஜாக்கிரதையால் தான் உயிரிழந்துள்ளதாக அவரது தந்தை கோவிந்தராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் அவரது தாயார் மகளின் இறப்பு குறித்து கூறுகையில், எனது மகள் ஆரோக்கியமானவர் எந்த நோயும் இல்லாதவர். அவளுக்கு மார்பில் அதிகமான கொழுப்பு இருப்பதாக யாரோ கூறியதை கேட்டு தனது தோழிகளுடன் இணைந்து அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
எங்களது அனுமதியின்றி தான் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். மேலும் மருத்துவமனையின் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்போம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.