டெல்லியில் நிருபர்களை சந்தித்த சசிதரூர் கூறியதாவது : காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்ட கார்கேவுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கிறேன். புதிய தலைவர் தேர்வானது மகிழ்ச்சி அளிக்கிறது.
நாடு வலிமையாக இருக்க வலிமையான காங்கிரஸ் தலைவர் தேவை. தேர்தலில் அதிருப்தியில் போட்டியிடவில்லை. மாற்றத்திற்காகவே போட்டியிட்டேன்.
கார்கேவின் வெற்றி காங்கிரசின் வெற்றி. எனக்கு ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். பாஜக சவாலை சந்திக்க தயாராக உள்ளோம். பா.ஜ.கவை எதிர்க்க அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
கார்கே வீட்டிற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தேன். அவர் கட்சியின் மூத்த தலைவர். கட்சியை வழிநடத்தி செல்வார். ஆயிரம் பேர் எனக்கு ஓட்டளித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. நமது தொண்டர்கள் தான் உண்மையான பெருமிதம்.
கார்கேயின் வெற்றி காங்கிரசின் வெற்றியாக கருத வேண்டும். இந்த தேர்தல் தனிப்பட்ட நபரை சார்ந்தது அல்ல. கட்சிக்கானது. கட்சியை பலப்படுத்த வேண்டும் என்றே விரும்புகிறேன். வலிமையான காங்கிரஸ்தான். நாட்டிற்கு தேவை. இவ்வாறு சசி தரூர் கூறினார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.