டெல்லியில் நிருபர்களை சந்தித்த சசிதரூர் கூறியதாவது : காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்ட கார்கேவுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கிறேன். புதிய தலைவர் தேர்வானது மகிழ்ச்சி அளிக்கிறது.
நாடு வலிமையாக இருக்க வலிமையான காங்கிரஸ் தலைவர் தேவை. தேர்தலில் அதிருப்தியில் போட்டியிடவில்லை. மாற்றத்திற்காகவே போட்டியிட்டேன்.
கார்கேவின் வெற்றி காங்கிரசின் வெற்றி. எனக்கு ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். பாஜக சவாலை சந்திக்க தயாராக உள்ளோம். பா.ஜ.கவை எதிர்க்க அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
கார்கே வீட்டிற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தேன். அவர் கட்சியின் மூத்த தலைவர். கட்சியை வழிநடத்தி செல்வார். ஆயிரம் பேர் எனக்கு ஓட்டளித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. நமது தொண்டர்கள் தான் உண்மையான பெருமிதம்.
கார்கேயின் வெற்றி காங்கிரசின் வெற்றியாக கருத வேண்டும். இந்த தேர்தல் தனிப்பட்ட நபரை சார்ந்தது அல்ல. கட்சிக்கானது. கட்சியை பலப்படுத்த வேண்டும் என்றே விரும்புகிறேன். வலிமையான காங்கிரஸ்தான். நாட்டிற்கு தேவை. இவ்வாறு சசி தரூர் கூறினார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
This website uses cookies.