இப்போ 400+.. மே இறுதியில் 250 ஆக குறையும்.. பாஜகவுக்கு ட்விஸ்ட் வைத்த முன்னாள் தேர்தல் ஆணையர்!
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த வாரம் முதல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. மத்தியில் ஆட்சியை பிடிக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது.
ஏற்கனவே பாஜகதான் வெற்றி பெறும் என பெரும்பாலான கருத்துகணிப்புகள் வெளியானது. பிரதமர் மோடியும், அமித்ஷாவும் பாஜக இந்த முறை 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 2010 முதல் 2012வரை தேர்தல் ஆணையர்க பதவி வகித்த எஸ்ஒய் குரேஷி தனது X தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு அரசியல் கட்சியனரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், இப்போழ 400+ என்பார்கள், மே இறுதியில் அது 250ஆக குறையும், ஜூன் முதல் வாரத்தில் இது 175 – 200 என்ற அளவில் இருக்கும்.
நான் சொன்னது அரை டஜன் அல்போன்சா மாம்பழத்தின் விலையை பற்றி, ஒவ்வொரு செய்தியும் அரசியலைப் பற்றியதாக இருக்க வேண்டியது இல்லை என மறைமுகமாக பாஜகவை தாக்கி பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவை பார்த்ததும் பாஜகவினர் குரேஷியின் பதிவுக்கு எதிர்வினையாற்றி வருகின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.